தொடர்ச்சியாக மூன்று நாட்களாக மின்சாரமின்றி அவஸ்த்தைப்படும் முல்லைத்தீவு மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட விசுவமடு, நாச்சிகுடா பகுதியில் கடந்த 08.12.2022திகதி தொடக்கம் இன்று வரையில் மின்சாரம் இன்றி தாம் பல்வகை பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் கடந்த 8 திகதி காற்றின் காரணமாக மின் வயரில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தன் காரணமாகவே மின் வயரில் பாதிப்பு ஏற்ப்பட்டது. அன்று தொடக்கம் மின்சார இன்மையால் தமது வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த குளிரூட்டிகளில் இருந்த பல பெறுமதியான பொருட்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தேவைகளை … Continue reading தொடர்ச்சியாக மூன்று நாட்களாக மின்சாரமின்றி அவஸ்த்தைப்படும் முல்லைத்தீவு மக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed